http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown August 07, 2017

-ஜாசின், 06.08.2017
 
மலாக்கா ஜாசின் வட்டாரத்தில் நன்கு அறிமுகம் ஆன நல்ல மனிதர். நற்சேவையாளர் அமரர் ஆசிரியர் ஆர். கோவிந்தசாமி. ஜாசின் பகுதியின் பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேவை செய்துள்ளார்.
 




அவரின் 'பயணப் பாதை' கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஜாசின் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு டத்தோ எம்.சரவணன் தலைமை தாங்கிச் சிறப்பு செய்தார்.

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-