http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 24, 2014


’நாம்’ பேரியக்கத்தின் விளக்கக் கூட்டம் 14/10/2014 மாலை கோலாலம்பூரில் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. அதிகாரப் பூர்வமாக ’நாம்’ பேரியக்கத்தின் தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சருமான டத்தோ எம். சரவணன் தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் 24 ஆண்களுக்கு ’நாம்’ சிலாங்கூர் நிலங்களை வாடைக்கு வழங்கி உள்ளதாக டத்தோ சரவணன் தெரிவித்தார். இதுவரை 109 திட்டங்கள் பரிசோதனை முயற்சியில் தொடங்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தீபாவளிக்குப் பிறகு நிலம் சொந்தமாக வைத்து இருப்பவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கவிருப்பதாக தெரிவித்தார்.

’நாம்’ திட்டத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் பலருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த போவதாகவும் தெரிவித்தார். ’நாம்’ தோட்டங்களில் வேலை செய்வோருக்கு 2000 வெள்ளி மாதச் சம்பளமாக வழங்கப்படும் எனவும் டத்தோ விழாவில் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-