- Back to Home »
- கொழும்பு கம்பன் விழா 2016 »
- கொழும்பு கம்பன் விழா 2016
Posted by : Unknown
August 07, 2017
March 25, 2016
கொழும்பு – மலேசிய நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக... அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்.
கொழும்பு – மலேசிய நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக... அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்.
உள்நாட்டில் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பலமுறை வரவழைக்கப்பட்டு உரையாற்றியவர் சரவணன்.
அந்த வகையில் கொழும்புவில் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் விமரிசையாக கொழும்புக் கம்பன் விழா 2016 நடத்தப்பட்டது.
அந்த வகையில் கொழும்புவில் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் விமரிசையாக கொழும்புக் கம்பன் விழா 2016 நடத்தப்பட்டது.
உலகமெங்கும் இருந்து தமிழ் ஆன்றோர்களும் சான்றோர்களும் பங்கு கொண்டனர். இவ்விழாவில் நம் நாட்டின் டத்தோ எம்.சரவணனும் பிரதம விருந்தினராக சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.
கொழும்புக் கம்பன் விழாவில் சரவணன் தொடக்கவுரை ஆற்றி, கொழும்பு கம்பன் விழாவில் வருகை அளித்த அனைவருக்கும் கம்பனின் தனித்தமிழ் அழகை கண்ணதாசன் பாடல் வரிகளுடன் இணைத்து செம்மையுற விவரித்து உரையாற்றினார்.


